“தமிழீழம்” தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் – காசி.ஆனந்தன்

ஒரு தமிழ் பொதுமகன் என் தாயகம் தமிழீழம் என்று கூறுவது எந்தவிதத்திலும் தேசத்துரோகம் தான் எனது கேள்வியிடுகிறது. தமிழீழம் தமிழர் ​​தாயாகம்  என அங்கீகரிக்கப்பட வேண்டும் இவ்வாறு மட்டக்களப்பை பிறப்பிமாகக் கொண்டுள்ள இலங்கைத் தமிழ்ச்சரட்சியின் ஆரம்பகால இளைஞர் அணியில் செயற்பட்டாளரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் விவகார பிரிவின் மத்திய குழு உறுப்பினர் மற்றும் உணர்ச்சிக் கவிஞருமான காத்தமுத்து சிவன்ந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட கசி.ஆனந்தன் கூறியுள்ளார். பெரும்பான்மை இனத்தின் போக்குகள், தமிழ் இன,மொழியின் வரலாற்றுப் … Continue reading “தமிழீழம்” தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் – காசி.ஆனந்தன்